/* */

கடலூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா: அதிமுகவினர் கொண்டாட்டம்

கடலூரில் அண்ணா பிறந்தநாள் விழாவில் அண்ணா சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

HIGHLIGHTS

கடலூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா: அதிமுகவினர் கொண்டாட்டம்
X

கடலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத்

கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான எம் சி சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல்.குமார், நகர கழக துணைச் செயலாளர் கந்தன், மற்றும் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 15 Sep 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?