/* */

வால்பாறை: காட்டு யானை தாக்கி காவலாளி உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே, யானை தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

வால்பாறை: காட்டு யானை தாக்கி காவலாளி உயிரிழப்பு
X

யானை தாக்கியதில் உயிரிழந்த மாணிக்கம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட்டின் காவலாளியாக இருந்தவர் மாணிக்கம்(63). இவர் , இரண்டாவது டிவிசன் பகுதியில் உள்ள டென்னிஸ் கோர்ட் பங்களாவில், நேற்றிரவு இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பணியை முடிந்துக் கொண்டு வழக்கம் போல் இன்று காலை வீட்டிற்கு மாணிக்கம் வரவில்லை. இதனால், அவரது மனைவி பூங்கா கவலையடைந்து, தேடிச் சென்றுள்ளார். அப்போது, மாணிக்கம் ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்து, கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், உயிழந்தவரின் உடலை கைப்பற்றிய பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், ஒற்றை காட்டுயானையை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம், வால்பாறை மக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Updated On: 4 Jun 2021 5:19 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  6. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  7. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  8. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  9. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  10. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்