/* */

சிறுமுகை வனப்பகுதியில் ஆண் புலி உயிரிழப்பு

புலி வயது முதிர்வு காரணமாக உயிரிழக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

சிறுமுகை வனப்பகுதியில்  ஆண் புலி உயிரிழப்பு
X

உயிரிழந்த புலி.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அதிக அளவில் சிறுத்தை மற்றும் புலிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திகுட்டை சரக பகுதிகளில் சிறுமுகை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வராக மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு ஆண் புலி ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனக்கால்நடை மருத்துவராகளால் இன்று புலியின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. புலி வயது முதிர்வு காரணமாக உயிரிழக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 21 Sep 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  6. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  7. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  8. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  9. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  10. காஞ்சிபுரம்
    இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம்...