/* */

கோவை: க.க.சாவடி சந்திப்பு அன்பு கிளீனிக் சீல்..!

அனுமதியின்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்ததால் நடவடிக்கை.

HIGHLIGHTS

கோவை:  க.க.சாவடி சந்திப்பு  அன்பு கிளீனிக் சீல்..!
X

கோவை மாவட்டம் க.க.சாவடி சந்திப்பு பகுதியில் அன்பு கிளீனிக் 2019 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கிளீனிக்கை ஜெகதீஸ்வரி மற்றும் விக்ரமன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இங்கு தினேஷ் என்பவர் உதவியாளராகவும், பஞ்சவர்ணம் என்பவர் நர்ஸாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த கிளினிக்கிற்கு காய்ச்சல் என்று வரும் நோயாளிகளிடம் காய்ச்சலுக்கு இவர்களே சிகிச்சை அளித்ததோடு, சுகாதார துறையினருக்கும் தகவல் சொல்லவில்லை. எவ்வித அனுமதியும் பெறாமல் இரண்டு படுக்கைகள் கொண்டு நோயாளிகளுக்கு குளுகோஸ் ஏற்றி வந்துள்ளனர். இத்தகவல் தெரிந்து திருமலையம்பாளையம் ஆரம்ப சுகாதார அரசு மருத்துவர் அழகு ராஜலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் அன்பு கிளீனிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

Updated On: 3 Jun 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...