/* */

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: கோவை ஆட்சியர் துவக்கி வைப்பு

ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள், உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: கோவை  ஆட்சியர் துவக்கி வைப்பு
X

எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த ஆட்சியர் சமீரன்.

தமிழகத்தில் எச்.ஐ.வி., என்ற கொடுந்தொற்று கண்டறியப்பட்டு, 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள், உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேரணியை தொடங்கி வைத்தார். 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வ.உ.சி மைதானம் வரை நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார். முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொண்டனர். மேலும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

Updated On: 1 Dec 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை