/* */

மேல்படிப்புக்கு வெளிநாட்டில் அட்மிஷன்: மோசடிதம்பதிகளை அள்ளியது போலீஸ்

வெளிநாட்டில் படிக்க 'அட்மிஷன்' வாங்கித் தருவதாக ரூ.38 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மேல்படிப்புக்கு வெளிநாட்டில் அட்மிஷன்:  மோசடிதம்பதிகளை அள்ளியது போலீஸ்
X

பைல் படம்

சாலிகிராமம், ஆற்காடு சாலையில் வசிப்பவர் வெங்கடேஷ் (23). இவர், மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்ல முயற்சித்து வந்தார்.

அப்போது, அதே அடுக்குமாடி குடியிருப்பின் பக்கத்து பிளாக்கில் உள்ள கார்த்திக் (35), கார்த்திகா (30) தம்பதி, வெளிநாட்டில் படிக்க 'அட்மிஷன்' வாங்கித் தருவதாகக் கூறி, வெங்கடேஷிடம் கடந்த டிசம்பரில், ரூ.38.90 லட்சம் ரூபாய் பெற்றனர்.

ஆனால், அட்மிஷன் வாங்கிக் கொடுக்காமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மகாபலிபுரத்தில் பதுங்கி இருந்த தம்பதியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Updated On: 29 July 2021 8:29 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...