/* */

அறிவாலயத்தில் கூடிய கூட்டம்: தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிய தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

அறிவாலயத்தில் கூடிய கூட்டம்: தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
X

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தொடர்ந்து திமுக முன்னிலை பெற்று வருவதால் உற்சாகமடைந்த தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டனர்.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் திரண்டதால் அவர்களை தடுத்து நிறுத்தாத காரணத்தால் தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

Updated On: 2 May 2021 10:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  2. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  4. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  5. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  6. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  7. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  9. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  10. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்