Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஐகோர்ட் அனுமதி
நடிகை சாந்தினி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
HIGHLIGHTS
சென்னை: நடிகை சாந்தினி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்தது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும் வருகின்ற 3,4 தேதிகளில் மதுரை அழைத்து சென்று மணிகண்டன் மொபைல் போனை கண்டுபிடிக்க விசாரணை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.