/* */

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஐகோர்ட் அனுமதி

நடிகை சாந்தினி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஐகோர்ட் அனுமதி
X

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (பைல் படம்)

சென்னை: நடிகை சாந்தினி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி மறுத்திருந்தது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும் வருகின்ற 3,4 தேதிகளில் மதுரை அழைத்து சென்று மணிகண்டன் மொபைல் போனை கண்டுபிடிக்க விசாரணை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 July 2021 1:31 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்