/* */

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்: பச்சிளம் குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர்

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் பச்சிளம் குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்:  பச்சிளம் குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர்
X

சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாக கூறப்படும் பெண் 

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணை பச்சிளம் குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன்பு சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் என்னும் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் அவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை கைது செய்த சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிவசங்கர் பாபா அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பின் அவருடைய ஆசிரமத்திற்கு தொடர்ச்சியாக வந்த சுஸ்மிதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு நள்ளிரவில் ஆஜர்படுத்தினர். பின்னர் அப்பெண்ணை வருகின்ற இரண்டாம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

சிவசங்கர் பாபா கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து இரண்டு நாள் கூட ஆகாத நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணையும் அவளது பச்சிளம் குழந்தையின் சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 Jun 2021 5:58 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...