/* */

கொரோனா நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.10 கோடி வழங்கியது

கொரோனா நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.10 கோடி  வழங்கியது
X

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.10 கோடி வழங்கி உள்ளது. இதன்படி, ரூ. 5 கோடிக்கான காசோலையும் ரூ.5 கோடிக்கு மருத்துவ உபகரணங்களும் ஹுண்டாய் நிறுவனம் வழங்கி உள்ளது.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.5 கோடி காசோலையை ஹுண்டாய் அறங்காவலர் ரமேஷ் வழங்கியுள்ளார்.

Updated On: 19 May 2021 9:02 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்