/* */

விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது: 1.915 கிலோ தங்கம் பறிமுதல்

விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது: 1.915 கிலோ தங்கம் பறிமுதல்
X

பைல் படம்.

துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் திருச்சிக்கு வந்த ஜெயசுதா என்பவரை சந்தேகத்தின் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் விசாரித்தனர். அப்போது அவரை சோதனையிட்டதில் 2.119 கிலோ தங்கப்பசையை மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ. 85.93 லட்சம் மதிப்புள்ள 1.915 கிலோகிராம் எடையுள்ள ஒரு தங்கக்கட்டி இருந்தது. இதனை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் கைப்பற்றி, ஜெயசுதாவை கைது செய்தனர்.

Updated On: 18 May 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  2. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  3. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  4. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  5. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  6. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  7. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  8. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  9. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  10. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!