/* */

பொது இடங்களில் குப்பை: சென்னை மாநகராட்சி லட்சக்கணக்கில் அபராதம் வசூல்

பொது இடங்களில் குப்பை, கட்டுமான கழிவுகள் கொட்டியதால் சென்னை மாநகராட்சி ரூ.6.43 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பொது இடங்களில் குப்பை: சென்னை மாநகராட்சி லட்சக்கணக்கில் அபராதம் வசூல்
X

பொது இடங்களில் குப்பை கொட்டியதால் லட்சக்கணக்கில் அபராதம் வசூல்.

பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகள் கொட்டியதால் சென்னை மாநகராட்சி ரூ.6.43 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 630 பேரிடம் இருந்து ரூ.6.43 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. பொது இடங்கள் நீர் வழித்தடங்களில் பொதுமக்கள் குப்பை கட்டுமான கழிவு கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Updated On: 14 Oct 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!