/* */

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு
X

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் தமிழகத்தில் ஏப்ரல்14ஆம் தேதி தடுப்பூசி திருவிழா தொடங்கப் பட உள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இரண்டு வாரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

மேலும் உணவகங்கள் மற்றும் இறைச்சி கூடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 13 April 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  2. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  4. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  5. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  6. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  7. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  9. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  10. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்