/* */

திருச்சி வணிகர் தின மாநில மாநாட்டிற்கு மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழ்

திருச்சி வணிகர் தின மாநில மாநாட்டிற்கு நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழ் வழங்கினார்கள்.

HIGHLIGHTS

திருச்சி வணிகர் தின மாநில மாநாட்டிற்கு மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழ்
X
திருச்சியில் நடைபெற உள்ள வணிகர் தின மாநில மாநாட்டிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 39,வது வணிகர் தின மாநில மாநாடு மே 5 அன்று திருச்சியில் நடைபெற இருக்கிறது.இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

இதனையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாநாட்டின் அழைப்பிதழை நேரில் சென்று பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா. திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் அப்துல் ஹக்கீம் மற்றும் நிர்வாகிகள் கொடுத்தனர்.

Updated On: 21 April 2022 6:28 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு