/* */

சென்னை மாநகராட்சி மண்டப உரிமையாளர்களுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை

சென்னை மாநகராட்சி மண்டப உரிமையாளர்களுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை
X

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் ஹோட்டல்கள், கல்யாண மண்டபகங்கள், விருந்து அரங்கங்கள், மற்றும் சமூக நலக் கூடங்களின் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் முதன்மைச் செயலர் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி வணிகவரித் துறை முதன்மைச் செயலாளர் எம்.ஏ.சித்திக், கூடுதல் காவல் ஆணையாளர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த உயரதிகாரிகள், அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jun 2021 4:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்