/* */

தமிழர் விடுதலை குறித்து முன்கூட்டியே முடிவெடுத்திருக்கவேண்டும்-ராமதாஸ்

பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விமர்சிக்கும் நிலையை தமிழ்நாடு ஆளுனர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது - ராமதாஸ்

HIGHLIGHTS

தமிழர் விடுதலை குறித்து முன்கூட்டியே முடிவெடுத்திருக்கவேண்டும்-ராமதாஸ்
X

பாமக நிறுவனர் ராம்தாஸ்-பைல் படம்

ஆளுனர் மாளிகையின் மாண்பை காக்க, 7 தமிழர் விடுதலை கோப்பில் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விமர்சிக்கும் நிலையை தமிழ்நாடு ஆளுனர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது. 7 தமிழர் விடுதலை குறித்து முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விமர்சிக்கும் நிலையை தமிழ்நாடு ஆளுனர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது. 7 தமிழர் விடுதலை குறித்து முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். சரியான பதிலளிக்கவில்லை என்றால் பேரறிவாளனை உச்சநீதிமன்றமே விடுதலை செய்யக்கூடும், அது அவப்பெயரை தேடித்தரும். அந்த நிலையை தவிர்த்து ஆளுனர் மாளிகையின் மாண்பை காக்க, 7 தமிழர் விடுதலை கோப்பில் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 28 April 2022 9:53 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!