/* */

கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில், நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
X

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் கேம்ப் ரோட்டில் மகிமையுள்ள சீயோன் கிறிஸ்தவசபை சார்பில் நடைபெற்ற சிறப்பு ஆதாரனையில் நூற்றுக்ணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இயேசு பிறப்பு செய்திகள் பற்றி மக்களுக்கு சியோன் கிறிஸ்தவ சபையின் பாஸ்டர் சாலமன் ராஜா எடுத்துரைத்தார். கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஏசு, கிறிஸ்துவின் பாடல்களை ஆர்வத்துடன் பெண்கள் பாடினர்.

Updated On: 25 Dec 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!