/* */

செங்கல்பட்டு 1வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 11 பேர் கடும் போட்டி

செங்கல்பட்டு 1வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 11 பேர் போட்டியிடுகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு புனித தோமையார் மலை பகுதியில் 11 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பவுல்ராஜா, மனோகர், நாம்தமிழர் கட்சி சார்பில் வேதநாயகம், கருணாநிதி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரதீஷ்குமார், சுரேஷ்பாபு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சடையாண்டி, மக்கள் நீதிமய்யம் சார்பில் சேகர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சந்திரமோகன், மற்றும் சுயேட்சையாக ரத்தினம், குமார், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Updated On: 25 Sep 2021 5:42 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!