/* */

பொங்கல் திருநாளை முன்னிட்டு 500 குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்

பொங்கல் திருநாளை முன்னிட்டு 500 குடும்பத்தினருக்கு சமூக ஆர்வலர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

HIGHLIGHTS

பொங்கல் திருநாளை முன்னிட்டு 500 குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்
X

ஏழை எளிய மக்களுக்கு 500 பேருக்கு  குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர் ரகு.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தேன்னேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ரகு. இவர் தேன்னேரிபட்டு, கல்பட்டு உள்ளிட்ட கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 500 பேருக்கு அரிசி, வேட்டி, சேலை, காய்கறி, உள்பட குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக சித்தாமூர் ஒன்றிய பொறுப்பாளர் சிற்றரசு மற்றும் புத்திரன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நிர்மல்குமார் மற்றும் புகழேந்தி ஆகியோர் தலைமையில் அனைத்து குடும்பத்திற்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதனை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Updated On: 16 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!