/* */

வெள்ளத்தில் சிக்கிய தனியார் நிறுவன வேன்: டிராக்டர் மூலம் மீட்பு

மதுராந்தகம் அருகே தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு பெண்களை அழைத்துச் சென்ற வேன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது

HIGHLIGHTS

வெள்ளத்தில் சிக்கிய தனியார் நிறுவன வேன்: டிராக்டர் மூலம் மீட்பு
X

மதுராந்தகம் அருகே வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பணியாளர் வேன்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தண்டயார்பேட்டை கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்காக பெண்களை அழைத்துச் செல்ல வந்த மகேந்திரா வேன் தண்டரைப்பேட்டை என்ற கிராமத்தில் மடுவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

மேலும் மழைநீர் குறைந்து சென்றதால் வேனில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனை பார்த்த கிராம மக்கள் டிராக்டர் மூலம் வேனை பத்திரமாக மீட்டனர்.

Updated On: 27 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...