/* */

செங்கல்பட்டு: கருப்பு பூஞ்சை நோய்க்கு 2வது டாஸ்மாக் பணியாளர் பலி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இரண்டாவது நபர் பலியாகி உள்ளார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு: கருப்பு பூஞ்சை நோய்க்கு 2வது டாஸ்மாக் பணியாளர் பலி!
X

இறந்த டாஸ்மாக் பணியாளர் முரளி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வில்வராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 43) இவர் அரைப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் முரளி கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில் முரளிக்கு திடீரென வலது கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருப்பு பூஞ்சை நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது.

இன்று காலை 6. மணி அளவில் கண்ணில் வலி அதிகமான நிலையில் சிகிச்சை அவர் பலனின்றி உயிரிழந்தார். மதுராந்தகம் பகுதியில் இதுவரை 2 டாஸ்மார்க் ஊழியர்கள் பலி ஆகியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 28 May 2021 5:10 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது