/* */

வாகன சோதனை-அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கம்

வாகன சோதனை-அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கம்
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதியில், திமுக., அதிமுக., நாம் தமிழர் கட்சி., உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதேபோன்று, அரசியில் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில், ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தலில் பணம் எடுத்துச் செல்லப்படுவதை தடுக்க, மாவட்டம் முழுவதும், தேர்தல் பறக்கும்படை அமைத்து, தீவிர கண்காணிப்பு பணியில், ஊழியர்களை ஈடுபடுத்தி, மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

செங்கல்பட்டு, பரனுார், அச்சிறுப்பாக்கம், ஆத்துார், இருங்குன்றப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை, ஆகிய சுங்கச்சாவடிகளில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் துணை ராணுவ வீரர்கள், போலீசார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று, முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன சோதனை நடந்து வருகிறது. இதனால், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Updated On: 3 April 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  4. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  5. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  6. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  7. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  8. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  9. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  10. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...