/* */

தாம்பரம் பம்மல் பகுதியில் கொட்டப்படும் மாமிச கழிவுகளால் சுகாதார கேடு

தாம்பரம் பம்மல் பகுதியில் கொட்டப்படும் மாமிச கழிவுகளால் சுகாதார கேடு

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர் பம்மல் பகுதியில் பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் இறைச்சி கடைகளில் இருந்து ஏராளமான மாமிச கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறதுது. இப்படி கொட்டபடும் மாமிச கழிவுகள் உடனே அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 20 Jan 2022 11:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?