Begin typing your search above and press return to search.
தாம்பரம் பம்மல் பகுதியில் கொட்டப்படும் மாமிச கழிவுகளால் சுகாதார கேடு
தாம்பரம் பம்மல் பகுதியில் கொட்டப்படும் மாமிச கழிவுகளால் சுகாதார கேடு
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர் பம்மல் பகுதியில் பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் இறைச்சி கடைகளில் இருந்து ஏராளமான மாமிச கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறதுது. இப்படி கொட்டபடும் மாமிச கழிவுகள் உடனே அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.