/* */

செங்கல்பட்டு தபால் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிறுபான்மை கல்வி நிறுவனங்களை அரசுடைமையாக்க வலியுறுத்தி செங்கல்பட்டு தபால் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு தபால் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியினர்  ஆர்ப்பாட்டம்
X

செங்கல்பட்டு தலைமை தபால் நிலையத்திற்கு முன்பாக இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு தலைமை தபால் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் புதிய கல்விக் கொள்கையை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் .மேலும் சிறுபான்மைனயினர் கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர்.

Updated On: 25 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?