/* */

சிறு அருவிகளால் ரம்மியமாக காட்சி அளித்த செங்கல்பட்டு மலைகள்

தொடர் மழை காரணமாக செட்டிபுண்ணியம் மலை மீது ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் தோன்றி ரம்மியமாக காட்சியளிக்கிறது

HIGHLIGHTS

சிறு அருவிகளால் ரம்மியமாக காட்சி அளித்த செங்கல்பட்டு மலைகள்
X

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே இரவில் கடுமையான மழை பெய்து நிலைமையே புரட்டிப் போட்டது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இதில் செங்கல்பட்டு அருகே உள்ள செட்டிபுண்ணியம் மலைமீது ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் தோன்றி, சிறு ஓடைகளில் நீர் வழிந்து ஊட்டியை போல் குளிர்ந்த சூழ்நிலையாக மாறி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அங்கு குவிந்து வருகின்றனர்.

Updated On: 27 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...