/* */

பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

பெரியார் 144வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது முழு திருஉருவ சிலைக்கு, சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

HIGHLIGHTS

பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
X

ஜெயங்கொண்டம் நகரில் பெரியார் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது முழு திருஉருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



தந்தை பெரியார் அவர்களின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் நகரில் அமைந்துள்ள அவரது முழு திருஉருவ சிலைக்கு நகர கழக செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,"சமுக நீதிநாள் உறுதிமொழி" எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநில சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் (வடக்கு) தன.சேகர், மாவட்ட துணைச் செயலாளர் மு.கணேசன், திராவிட கழகத்தின் முன்னாள் மண்டல தலைவர் காமராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

தா.பழூரில், தந்தை பெரியார் அவர்களின் 144- வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது முழு திருவுருவ சிலைக்கு, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகளும், மாவட்ட, ஒன்றிய அணி நிர்வாகிகள், திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மற்றும் தி.மு.க, தி.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Sep 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  2. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  3. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  8. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  9. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  10. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!