/* */

ஜெயங்கொண்டத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு

நரிக்குறவர்கள் குடியிருப்புகளுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாக்குசேகரித்தார்/

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில்  உதயசூரியன் சின்னத்திற்கு எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு
X

ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 4-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக நிர்மலா செல்வம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மகிமைபுரம் பகுதியில் வாழும் நரிக்குறவர்கள் குடியிருப்புகளுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாக்கு சேகரித்தார்.

Updated On: 13 Feb 2022 5:43 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு