/* */

சுவர் விழுந்து இறந்தவர்களது வாரிசுதாரர்களுக்கு நிவாரண உதவி

தமிழக அரசின் சார்பில் வாரிசுதாரர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகைக்கான உத்திரவினை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வழங்கினார்

HIGHLIGHTS

சுவர் விழுந்து இறந்தவர்களது வாரிசுதாரர்களுக்கு நிவாரண உதவி
X

8லட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகைக்கான உத்திரவினை,வட்டாட்சியர் ஆனந்தன் முன்னிலையில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.


ஜெயங்கொண்டம் நகர்,தேவாங்கத் தெருவை சேர்ந்த லெட்சுமி அம்மாள் மற்றும் அஜீத் ஆகியோர் இடி தாக்கியதால் சுவர் விழுந்து இறந்தனர்.

இதனையடுத்து, தமிழக அரசின் சார்பில் அவர்களது வாரிசுதாரர்களுக்கு,தலா 4.00 லட்சம் வீதம் 8.00 லட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகைக்கான உத்திரவினை, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் ஆனந்தன் முன்னிலையில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

Updated On: 21 Nov 2021 4:13 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு