/* */

அரியலூர்: 9 புதிய மின்மாற்றிகள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைப்பு

அரியலூர் மாவட்டத்தில் 9 புதிய மின்மாற்றிகளை மக்களின் பயன்பாட்டுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூர்: 9 புதிய மின்மாற்றிகள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் புதிய மின் மாற்றிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் அரியலூர் மாவட்டம் குமிழியம், வெண்ணங்குறிச்சி, நல்லாம்பாளையம், செந்துறை ராயல் சிட்டி மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் மின்சாரம் சீராக மக்களுக்கு கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடக்கி வைத்தார். ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி உட்பட பலரும் உடனிருந்தனர்.

அதேபோல், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெ.குளத்தார், காட்டாத்தூர், அணிகுதிச்சான், பூவானிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் மக்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன், உதவி மின் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அந்தந்த கிராம உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Jan 2022 10:04 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  2. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  5. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  8. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  9. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...
  10. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...