/* */

You Searched For "#தாசில்தார்"

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் தாசில்தார் மீது தாக்குதல்- வாகனம் அடித்து

மஞ்சு விரட்டு பிரச்சினையில் ஜெயங்கொண்டம் தாசில்தார் மீது தாக்குதல் நடத்தி அவரது வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் தாசில்தார் மீது தாக்குதல்- வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது
பாபநாசம்

சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்...

பாபநாசத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வட்டாட்சியர் நடவடிக்கை

சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
பெரம்பலூர்

வேப்பந்தட்டை பகுதியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் கொரோனா ஊரடங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வேப்பந்தட்டை பகுதியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு
கந்தர்வக்கோட்டை

கீரனூரில் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பகுதியை ஆய்வு செய்த ...

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பகுதியை வட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

கீரனூரில் பேரூராட்சியில்  தடை செய்யப்பட்ட பகுதியை ஆய்வு செய்த  வட்டாட்சியர்
பெரம்பலூர்

வேப்பந்தட்டை அருகே கொரோனா கட்டுப்பாடு பகுதிகளை வட்டாச்சியர் திடீர்...

வேப்பந்தட்டை அருகே கொரோனா கட்டுப்பாடு பகுதிகளை வட்டாச்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வேப்பந்தட்டை அருகே கொரோனா கட்டுப்பாடு பகுதிகளை வட்டாச்சியர் திடீர் ஆய்வு
புதுக்கோட்டை

வட்டாட்சியரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய கலெக்டர்

புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இறந்த தாசில்தார் திருவுருவ படத்திற்கு கலெக்டர் மலர் தூவி, அஞ்சலி செலுத்தினார்.

வட்டாட்சியரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய கலெக்டர்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் 3 கடைகளுக்கு சீல் வைத்த கோட்டாட்சியர்

புதுக்கோட்டையில் கொரோனா விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 3 கடைகளை அடைத்து கோட்டாட்சியர் சீல் வைத்தார்.

புதுக்கோட்டையில் 3 கடைகளுக்கு சீல் வைத்த கோட்டாட்சியர்
சிவகங்கை

சிங்கம்புணரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருந்தகததிற்கு சீல்

சிங்கம்புணரியில் மருந்து கடை என்ற பெயரில் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்த மருந்தகத்திற்கு வட்டாட்சியர் திருநாவுக்கரசு சீல் வைத்தார்,

சிங்கம்புணரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருந்தகததிற்கு சீல்
அரியலூர்

அரியலூரில் பிறந்த இரட்டை குழந்தைகள் புதைப்பு : தாசில்தார் விசாரணை

அரியலூர் மாவட்டம் ஆதனக்குறிச்சி கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை சுரங்க பகுதியில் குறை பிரசவத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் இரட்டை குழந்தைகள் பிணமாக...

அரியலூரில் பிறந்த இரட்டை குழந்தைகள் புதைப்பு : தாசில்தார் விசாரணை