You Searched For "#ஆரணிசெய்திகள்"
ஆரணி
ஆரணியில் ஆணழகன் போட்டி
ஆரணியில் தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது
ஆரணி
புரட்டாசி அமாவாசை: கமண்டல நாக நதிக்கரையில் திதி கொடுத்த பொதுமக்கள்
கோயில்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நதிக்கரையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்
ஆரணி
வறண்ட ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் அமைக்கும் இளைஞர்கள்
ஆரணி அருகே அரியபாடி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து கால்வாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆரணி
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கணவன், மனைவி தீக்குளிக்க முயற்சி
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற கணவன், மனைவியை போலீசார் விரைந்து தடுத்து நிறுத்தினர்
ஆரணி
ஆரணியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நிறைவு விழா
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நிறைவு விழா இன்று நடைபெற்றது.
ஆரணி
50 ஆண்டுகளுக்குபின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்டனர்.
ஆரணி
ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
ஆரணி இரும்பேடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச் சத்து பொருட்கள் வழங்கப்பட்டது
ஆரணி
ரெட் கிராஸ் சங்கம் சார்பில் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டி...
திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சங்கம் சார்பில் நிமோனியா பாதிப்பு உள்ளவருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரம் வழங்கப்பட்டது
ஆரணி
நெல் விதை பண்ணை பணிகளை ஆய்வு செய்த உதவி இயக்குனர்
பெரணமல்லூர் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட வேளாண்மை துறை நெல் விதை பண்ணையில் வேளாண்மை உதவி இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
ஆரணி
உர மூட்டைகளை வழங்கவில்லை எனக்கூறி விவசாயிகள் போராட்டம்
ஆதனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரமூட்டைகள் வழங்கப்படவில்லை என கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஆரணி
நீர்நிலைகளில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்த செயல்விளக்கம்
நீர்நிலைகளில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்து ஆரணி அருகே கிராம மக்களுக்கு தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்
ஆரணி
ஆரணியில் உள்ள ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
கெட்டுப்போன உணவை விற்பனை செய்வதாக புகார் வந்தால் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை