/* */

ஆரணியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நிறைவு விழா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நிறைவு விழா இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆரணியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நிறைவு விழா
X

சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி  பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நேற்று தொடங்கியது. சிலம்பம் போட்டிகளை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சர்வதேச சிலம்பம் போட்டியின் பொது செயலாளர் தியாகு நாகராஜன், மாவட்ட ஆவின் தலைவர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் சிலம்பம் போட்டியில் 28 மாவட்டங்களில் இருந்து 550 பேர் பங்கேற்றனர் 5 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு போட்டி நடைபெற்றது. போட்டிகளின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு, சிறுவர் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

Updated On: 4 Oct 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  2. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  5. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  6. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  7. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  8. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  9. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  10. இந்தியா
    ஸ்லோ டெத்... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜெயிலில் இப்படி ஒரு கொடுமையா?