Begin typing your search above and press return to search.
You Searched For "#violenceAgainstWomen"
பொன்னேரி
கல்லூரி மாணவியை வீட்டுக்கு அழைத்த பேராசிரியர் கைது
பொன்னேரியில் கல்லூரி மாணவியை வீட்டுக்கு அழைத்த பேராசிரியர் மீது பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
திருவண்ணாமலை
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க இணைந்து செயல்பட நீதிபதி அறிவுரை
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி கூறியுள்ளார்
பர்கூர்
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்
பர்கூர் அருகே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருக்கோயிலூர்
விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் பிற குற்றங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது