Tamil News Online | தூத்துக்குடி செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக அமோக வெற்றி
தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 45 இடங்களில் திமுக 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தூத்துக்குடி
இலங்கைக்கு போதை பொருள் கடத்த முயன்ற 8 பேர் கைது
படகில் இலங்கைக்கு 2 கிலோ போதை பொருளை கடத்த முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி
குடியரசு தின விழாவில் காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்
தூத்துக்குடி மாவட்ட குடியரசு தின விழாவில் காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விளாத்திகுளம்
போதையில் தினமும் தகராறு: கணவனை விஷம் வைத்து கொல்ல முயன்ற மனைவி கைது
விளாத்திகுளம் அருகே போதையில் தினமும் தகராறில் ஈடுபட்ட கணவனை விஷம் வைத்து கொல்ல முயன்றதாக மனைவி கைது செய்யப்பட்டார்.

கோவில்பட்டி
கரணம் தப்பினால் மரணம்: சுரங்கப்பாலத்தில் பெண்கள் சாகச பயணம்
கடம்பூர் அருகே கோடங்கால் கிராமத்தில் ரயில்வே சுரங்கபாலம் மழைநீரால் நிரம்பியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு மனித சங்கிலி
உலக கண் பார்வை தினத்தையொட்டி தூத்துக்குடியில் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் மனித சங்கிலி நடந்தது.

தூத்துக்குடி
வருகிற 22-ம் தேதி தூத்துக்குடியில் வங்கி கடன்களுக்கான சிறப்பு முகாம்
தூத்துக்குடியில் வங்கி கடன்களுக்கான சிறப்பு முகாம் வருகிற 22-ம் தேதி நடைபெற உள்ளது.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் 23-ந்தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறைதீர்க்கும்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 52 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்த 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 777 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 777 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் மினி மாரத்தான்: பரிசுகளை வென்ற மாணவ, மாணவியர்
தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டியை, கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.

ஓட்டப்பிடாரம்
ஓட்டப்பிடாரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது : 7 பவுன் நகை...
வழிப்பறி சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்
