/* */

சென்னையில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைக் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று மாலை திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

சென்னையில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி
X

கருணாநிதியின் சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார். 

முதுபெரும் தமிழறிஞரும், முன்னாள் முதல்வரும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தந்தையுமான கருணாநிதியின் சிலை, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையாந்து, 1.07 கோடி மதிப்பீட்டில், 16 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

திறக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உருவச்சிலை.

சென்னையில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு திறந்து வைத்தார். சிலையின் பீடத்தில் "வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி" ஆகிய ஐந்து வாசகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் விழா நடைபெற்றது.

Updated On: 29 May 2022 6:25 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது