/* */

அனல் மின் நிலைய கொதிகலனுக்காக புதிய எல்.சி.சி.டி: விஞ்ஞானிகள் உருவாக்கம்

அனல் மின் நிலைய கொதிகலனுக்காக புதிய எல்.சி.சி.டி-யை (லேசர் க்லாட் கோட்டிங்) இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

HIGHLIGHTS

அனல் மின் நிலைய கொதிகலனுக்காக புதிய எல்.சி.சி.டி: விஞ்ஞானிகள் உருவாக்கம்
X

லேசர் க்லாட் கோட்டிங்.

அனல் மின் நிலையங்களில் கொதிகலன் பாகங்களுக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்கும் தனித்துவமான லேசர் அடிப்படையிலான பூச்சு தொழில்நுட்பத்தை (எல்சிசிடி LCCT) (லேசர் க்லாட் கோட்டிங்) இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

தற்போது பயன்படுத்தப்படும் மேற்பரப்பு தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் இது கொதிகலன் பாகங்களின் ஆயுளை 2- 3 மடங்கு அதிகரிக்க முடியும். இந்தத் தொழில்நுட்பம் அனல் மின் நிலையங்களின் கொதிகலன் பாகங்களுக்கு மட்டுமல்லாமல், அதிக வெப்பநிலை, அரிப்பு, அரிக்கும் சூழல் ஆகியவை தொடர்பான எந்தவொரு பொறியியல் பயன்பாட்டிற்கும் ஏற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On: 8 Oct 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...