TNPSC-யில் வனத்தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வனத்தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வௌியாகியுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
TNPSC-யில் வனத்தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு
X

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில், வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி-VI) பதவிக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கு 06.09.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்:

வனத்தொழில் பழகுநர் - 10 இடங்கள்

சம்பளம்: ரூ.37,700 -1,38,500

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயதை நிறைவடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது 39 ஆண்டுகள் ஆகும்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதிவுக் கட்டணம்:

நிரந்திரப் பதிவுக்கட்டணம்: ரூ.150/-

தேர்வுக் கட்டணம்: ரூ.150/-

ஆதிதிராவிடர்/ ஆதிதிராவிடர்(அருந்ததியர்), பட்டியலின பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை.

முன்னாள் ராணுவத்தினர் 2 முறை மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Updated On: 14 Aug 2022 5:31 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  2. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  3. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  4. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  6. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  7. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  8. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  9. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  10. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…