/* */

ஈரோடு ஜிஎச் ஏற்பாடு செய்த தடுப்பூசி முகாமில் JKKN நர்சிங் மாணவர்கள் பங்கெடுப்பு

ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரி ஏற்பாடு செய்த தடுப்பூசி முகாமில் JKKN நர்சிங் மாணவர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

HIGHLIGHTS

ஈரோடு ஜிஎச் ஏற்பாடு செய்த தடுப்பூசி முகாமில் JKKN நர்சிங் மாணவர்கள் பங்கெடுப்பு
X

பொதுமக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் JKKN நர்சிங் மாணவிகள்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஏப்ரல் 30ம் தேதி அன்று கோவிட்-19 தடுப்பூசி முகாம் நடந்தது.

குமாரபாளையம்,JKKN ஸ்ரீ சக்திமயில் நர்சிங் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மாணவ.மாணவிகளும் இந்த தடுப்பூசி முகாமில் பங்கெடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

தடுப்பூசி செலுத்தும் JKKN நர்சிங் மாணவிகள்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த இந்த தடுப்பூசி முகாமில், மருத்துவக் கண்காணிப்பாளர், இணை இயக்குநர்கள் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் பிற தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முகாமை மருத்துவ கண்காணிப்பாளர், இணை இயக்குனர்கள் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள் துவக்கி வைத்தனர்.

தடுப்பூசி செலுத்தும் JKKN நர்சிங் மாணவிகள்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள PHC, ரயில் நிலையம் மற்றும் அங்கன்வாடி ஆகிய இடங்களில் ஸ்ரீ சக்திமயில் இன்ஸ்டிடியூட் ஆஃப் நர்சிங் அண்ட் ரிசர்ச் மாணவர்கள் இந்த தடுப்பூசி முகாமில் பங்கெடுத்து பொது மக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போட்டனர்.

Updated On: 4 May 2022 11:24 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது