/* */

தஞ்சாவூரில் 20ம் தேதி 190 பேருக்கு கொரோனா இருவர் பலி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் 20ம் தேதி 190 பேருக்கு கொரோனா இருவர் பலி
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 190 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 22,668 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 160 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 21.392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறப்பு. இதுவரை 287 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 989 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 21 April 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்