/* */

10,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டது - பிரதமர் டுவிட்

10,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டது - பிரதமர் டுவிட்
X

இங்கிலாந்தில் தடுப்பூசி திட்டத்தினால் 10,000 க்கும் அதிகமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.இங்கிலாந்தின் பொது சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை வெளியிடப்பட்ட குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பிரதமர் போரிஸ் ஜொன்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் சுமார் 9,100 இறப்புகளும், 70 முதல் 79 வயதுடையவர்களில் 1,200 பேரும், 60 முதல் 69 வயதுடையவர்களில் 100 பேரும் மரணத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.





Updated On: 9 April 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்