/* */

2 வாரத்திற்குப் பிறகு பரவும் வைரஸ்

2 வாரத்திற்குப் பிறகு பரவும் வைரஸ்
X

ஆஸ்திரேலியாவில், 2 வாரத்திற்குப் பிறகு கோரோனா கிருமித்தொற்றுச் சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் மருத்துவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பிய 2 நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்தார்.அவர்களுக்கு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகைக் கிருமி தொற்றியிருந்தது.இதையடுத்து குறித்த மருத்துவர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதியானதற்கு முன்னர், அந்த மருத்துவர் எத்தனை பேருக்குச் சிகிச்சை அளித்திருப்பார் என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிசெய்யவில்லை.

இந்நிலையில், குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் ,தங்கும் விடுதிகளும் மூடப்பட்டிருக்கும். இதேவேளை ஆஸ்திரேலியாவில் 29,000-க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On: 14 March 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...