/* */

ஊராட்சி மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா

முருக்கன்குளம் ஊராட்சி மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

ஊராட்சி மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா
X

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் முருக்கன்குளம் ஊராட்சி மன்றம் சார்பாக, மகளிர் தின விழா நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் முருக்கன்குளம் ஊராட்சி மன்றம் சார்பாக, மகளிர் தின விழா நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி முத்துச்சாமி தலைமை வகித்தார்.

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த முடுக்கன்குளம் ஊராட்சியின் பணித்தள பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்ட இளமதிக்கு, ஊராட்சி சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கிராம பிரமுகர்கள் வாலை முத்துச்சாமி, சிவ ஆனந்த அருள் மொழிவர்மன், மண்டல அலுவலா் கணபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!