/* */

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு நிதியுதவி

சிவகாசி களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் நிதி உதவி வழங்கினர்.

HIGHLIGHTS

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு நிதியுதவி
X

சிவகாசி களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் நிதி உதவி வழங்கினர்.

சிவகாசி களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் நிதி உதவி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள களத்தூர் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கும் தலா 3 லட்சமும், காயமடைந்த 8 நபர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவிகளை விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

Updated On: 3 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!