/* */

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வாரத்திற்கு ஹோட்டல் மற்றும் கடைகள் அடைப்பு

ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தின் முடிவாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வாரத்திற்கு ஹோட்டல் கடைகள் அடைக்கப்படுகிறது.

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வாரத்திற்கு ஹோட்டல் மற்றும் கடைகள் அடைப்பு
X

ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தின் முடிவாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வாரத்திற்கு ஹோட்டல் கடைகள் அடைக்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால் அதனை கட்டுப்படுத்த வட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், அரசு அதிகாரிகளின் தலைமையில் ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் வரும் ஜூன் 7- ஆம் தேதி வரை ஹோட்டல் கடைகள் அடைக்கபடுவதாக ஆலோசனை கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு ஒரு வார காலத்திற்கு அனைத்து ஹேட்டல்களும் மூடப்படும் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 29 May 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு