/* */

விதிமுறைகளை மீறிய 46 வாகனங்களுக்கு அபராதம்

விதிமுறைகளை மீறிய 46 வாகனங்களுக்கு அபராதம்
X

ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் மம்சாபுரம், மல்லி, வத்திராயிருப்பு, கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆகிய பகுதிகளில் 20 குழுக்கள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஆட்களை ஏற்றி வந்த 46 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப் பட்டது.

Updated On: 20 April 2021 11:03 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு