/* */

மருத்துவ பணியாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்..!

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன சோதனையில் மருத்துவ பணியாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த காவல்துறையினர்.

HIGHLIGHTS

மருத்துவ பணியாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்..!
X

நாடு முழுவதும் கொரோனாஇரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இன்று முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காவல்துறை வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் காளீஸ்வரி என்ற பெண்ணிற்கு அடையாள அட்டை காண்பித்தும் காவல்துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததால் காவல்துறையினரிடம் அப்பெண் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.



Updated On: 24 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  5. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  8. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  10. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!