/* */

கிணற்றில் தவறி விழுந்த 5 அடி நீள மலைப்பாம்பு: வனத்துறையினர் மீட்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

கிணற்றில் தவறி விழுந்த 5 அடி நீள மலைப்பாம்பு: வனத்துறையினர் மீட்பு
X

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் குலாலர் தெருவைச் சேர்ந்த பிச்சராசு என்பவருக்கு சொந்தமான தோப்பில் உள்ள கிணற்றில் நேற்று மாலை மலைப்பாம்பு ஒன்று விழுந்துள்ளது.

இதனைக் கண்ட தோப்பின் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த வனத்துறையினர் இன்று 3 மணி நேரத்திற்க்கும் மேலாக பெரும் சிரமங்களுக்கிடையே 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கிணற்றுக்குள் இருந்து பத்திரமாக மீட்டனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிக்குள் சென்று வனத்துறையினர் விட்டனர்.

Updated On: 11 Jan 2022 12:13 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா