/* */

அருப்புக்கோட்டை அருகே நாய் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே நாய் கடித்து புள்ளி மான் உயிரிழந்தது.

HIGHLIGHTS

அருப்புக்கோட்டை அருகே நாய் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு
X

நாய் கடித்து உயிரிழந்த புள்ளி மான்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள குல்லூர்சந்தை பகுதியில், புள்ளி மான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், வனச்சரக அலுவலர் கோவிந்தன், வனக்காப்பாளர் ஜெயசந்திரன், வேட்டை தடுப்புக்காவலர் ராஜேந்திரபிரபு உள்ளிட்டவர்கள் விரைந்து சென்று புள்ளி மான் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதிகாரிகள் விசாரணையில், தண்ணீர் தேடிவந்த புள்ளி மானை, அந்தப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் விரட்டி கடித்ததால், புள்ளி மான் இறந்தது தெரிய வந்தது. பாலவநத்தம் கால்நடை மருந்தக உதவி கால்நடை மருத்துவர் சரவணன் தலைமையில் புள்ளி மான் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அந்தப்பகுதியில் இருந்த காப்புக்காடு பகுதியில் புதைக்கப்பட்டது.

Updated On: 25 July 2022 12:10 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  6. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  9. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  10. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!