/* */

வேலை நிறுத்தம்: 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

சாத்தூரில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இரண்டாவது நாள் வேலை நிறுத்ததால் 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

HIGHLIGHTS

வேலை நிறுத்தம்: 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு
X

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதான தொழிலாக விளங்குவது தீப்பெட்டித் தொழில் இங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இங்கு தயாராகும் தீப்பெட்டியானது வெளி மாநிலங்கஞக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்நிலையில் தீக்குச்சி, காகிதம், ரசாயன மூலப்பொருட்கள், உள்ளிட்ட பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி செய்யும் பண்டல்களின் விலையை உயர்த்துமாறு கோரிக்கையை முன்வைத்து தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இத்தொழிலை சார்ந்து வாழும் 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் தங்களது கோரிக்கையை ஏற்க வேண்டும் என தொழிற்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 23 March 2021 6:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்