/* */

தொடர்மழை: சாத்தூர் பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தொடர்மழை காரணமாக், சாத்தூர் பகுதி நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

தொடர்மழை: சாத்தூர் பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
X

தொடர் மழையால், வெம்பக்கோட்டை ஒன்றியம் மடத்துபட்டி பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மடத்துபட்டி ஊராட்சி, தாயில்பட்டி, எட்டக்காபட்டி, விஜயகரிசல்குளம், ஏழாயிரம்பண்ணை, கங்கரகோட்டை ஊராட்சி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் மழை பெய்துள்ளது.

தேசிய ஊரக வளர்ச்சித்திட்டத்தில் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணி முழுமையாக நடைபெற்றது. இதனால் இந்த பகுதிகளில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால், அனைத்து கண்மாய், ஊருணிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 5 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு